முகமூடி

நெற்றியில் நீறு அணிவாள்
தெய்வத்தின் இருப்பிடம் அவள்
பூக்கள் விரியும் ஓசையை கேட்டுவிடலாம் - ஆனால்
அவள் நடை ஓசையை கேட்க முடியாது
உறவுகள் மத்தியில் அவள் ஒரு உத்தமி
அவள் முகமூடி கழற்ற படாதவரைக்கும்.

எழுதியவர் : அன்புடன் விஜய் (15-Feb-11, 7:50 pm)
சேர்த்தது : vijeyananth
Tanglish : mugamoodi
பார்வை : 309

மேலே