சொல்லுறத புரிஞ்சுக்கோ

(நம்மாளு வழியில ஒரு அழகான பொண்ண பார்த்து, அவளைத்தான் கல்யாணம் பண்ணனும்னு பெற்றோர்களோடு பொண்ணு வீட்டுக்கு போயி..)


நம்மாளு வீட்டார் : உங்க பொண்ண எங்க பையனுக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு,அதான் பொண்ணு கேட்கலாம்னு வந்தோம்.


பொண்ணு வீட்டார் : மன்னிச்சுகிடுங்க, பொண்ணு இப்போ படிச்சுகிட்டிருக்கா...


நம்மாளு வீட்டார் : பரவாயில்லைங்க , நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு வர்றோம், அப்புறமா பேசிக்கிருவோம்....

எழுதியவர் : உமர் ஷெரிப் (3-Mar-14, 9:21 pm)
பார்வை : 411

மேலே