முதல் காதல்
முதல் நாள் உன்னை பார்த்தேனடி
மறுநாள் பார்த்ததை நினைதேனடி
காதல் களத்தில் போரும் சுளுமடி
அங்கு மாவீரன் நானடி
என் பக்கம் வந்தாயடி
என்னக்கு பக்கவாதமே வந்தடி
என்னுடன் பேசி சென்ற முதல் வார்த்தை முத்துகள் ஆனதடி
அதை சுற்றி நான் சிற்பிகள் அநேன்னடி
என்னை கடந்து சென்றாயடி
உன் பின்னழகு என்னுள் சித்திரம் ஆனதடி
காதலில் காமம் கலந்ததடி
இதை கண்டு காமனும் காதல் கொண்டானடி
என் வழியில் காதல் பெருகுதடி
பின் விளியில் கண்ணீர் பெருகுதடி
உன் நெற்றியில் முத்தம் பதிபேனடி
அதன் மூலம் சொர்கத்தின் வாசலை பிடிபேனடி
ஒரு தலை தான் என் காதலடி
அதில் ஒழுக்கத்தில் குறையொன்றும் இல்லையடி
நீ தான் என் காதலியடி
இனி எவளுக்கும் என் இதயம் இல்லையடி.....!