படிச்சு முடிச்சதும்,

படிச்சு முடிச்சதும், ஒரு துணிய எடுத்து
காதுல வர்ற ரத்தத்த துடைச்சுக்கோங்க.
************************************
1. தண்ணீர தண்ணின்னு சொல்லலாம்..
அதுக்காக பன்னீர, பன்னீன்னு சொல்ல முடியாது...

2. சிற்பி, கல்லை உளியால அடிச்சா அது கலை..
ஆனா, நாம உளியால சிற்பிய அடிச்சா அதுகொலை...

3. இன்னைக்கு தூங்கினா நாளைக்கு எந்திரிக்க முடியும்...
ஆனா, நாளைக்கு தூங்கினா, இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

4. பஸ்ஸுல ஏறினது கலெக்டரா இருந்தாலும்...
முதல் சீட்டு டிரைவருக்கு தான்...

எழுதியவர் : படித்தது (4-Mar-14, 9:21 pm)
பார்வை : 215

மேலே