முதுமையின் சுகம்
ஒரு மழை தொடங்கும் மாலை பொழுதில் தன்
உற்ற நண்பனுடன் சூடான தேநீர் பருகியபடி
பழங்கால நினைவுகளை ஒருவர் கூற, ஒருவர்
கேட்பதில்தான் அமைந்துள்ளது முதுமையின்
சுகம்..
ஒரு மழை தொடங்கும் மாலை பொழுதில் தன்
உற்ற நண்பனுடன் சூடான தேநீர் பருகியபடி
பழங்கால நினைவுகளை ஒருவர் கூற, ஒருவர்
கேட்பதில்தான் அமைந்துள்ளது முதுமையின்
சுகம்..