ஏன் இப்படிச் செய்கிறாய்
எல்லா சாமியும் கும்பிட்டு முடித்து வெளியில் வந்து என்னோடு உட்கார்ந்திருந்தாய் ! கருவறையை விட்டு எந்தச் சாமியாவது எழுந்து வருமா ? நீ மட்டும் ஏன் இப்படிச் செய்கிறாய்
எல்லா சாமியும் கும்பிட்டு முடித்து வெளியில் வந்து என்னோடு உட்கார்ந்திருந்தாய் ! கருவறையை விட்டு எந்தச் சாமியாவது எழுந்து வருமா ? நீ மட்டும் ஏன் இப்படிச் செய்கிறாய்