+ஒரு புன்னகை கொடுத்தால்+

தூக்கமே இல்லாதவனுக்கு
ஒரு அரை மணி நேரம் தூங்கக் கிடைத்தால்
அது கூட சொர்க்கம் தான்

துக்கத்தில் இருப்பவனுக்கு
அருகே சென்று அணைத்து ஒரு புன்னகை கொடுத்தால்
அது கூட சுகம் தான்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Mar-14, 8:26 am)
பார்வை : 141

மேலே