உன்னை காணவேண்டும் ......

அன்பே.

நானோ உன்னை நினைத்துகொண்டே
என் வாழ்க்கை இங்கே ஓடிவிட்டது,
நீயோ வேறு ஒரு வாழ்க்கை
வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் -ஏன்
கடவுள் உனக்கு மட்டும் இப்படி
ஒரு மற்றதை தந்து விட்டார்,என்னை
மட்டும் தெருவில்-அவருக்கு கூடவா
மனமில்லை...................

இன்றும் நீ வருவாய் என.....

காத்துஇருக்கிறேன் .............................

எழுதியவர் : manimegalai (17-Feb-11, 10:53 am)
சேர்த்தது : manimegalai
பார்வை : 432

மேலே