கடன்........!!!!!!
கடனில்
மூழ்கிப்போன வீட்டை
கடன் கொடுத்தவன்
இடித்து தரைமட்டமாகினான்
கற்குவியளிளிருந்து
கசிந்துகொண்டிருந்தது
கடன்பட்டவனின் கண்ணீர்..............!!!!
கடனில்
மூழ்கிப்போன வீட்டை
கடன் கொடுத்தவன்
இடித்து தரைமட்டமாகினான்
கற்குவியளிளிருந்து
கசிந்துகொண்டிருந்தது
கடன்பட்டவனின் கண்ணீர்..............!!!!