கடன்........!!!!!!


கடனில்
மூழ்கிப்போன வீட்டை
கடன் கொடுத்தவன்
இடித்து தரைமட்டமாகினான்

கற்குவியளிளிருந்து
கசிந்துகொண்டிருந்தது
கடன்பட்டவனின் கண்ணீர்..............!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (17-Feb-11, 4:29 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 338

மேலே