மாலை போழுதில்

பஞ்சு மெத்தையொன்றை பால் வெளியில்
விரிப்போம்.

முழுமதியய் அருகே வெளிச்சத்திற்கு
அமர்த்துவோம்

சில்லென்ற காற்று மேனியய் தழுவ
கேட்போம்.

அருகே நீ வேண்டும் !
நம் நெருக்கம் கண்டு,
சிதறிகிடக்கும் நட்சத்திரம் சற்றே சிவக்க
வேண்டும்.

ராசாவின் கானம் காதுகள் நிறைக்க.
கரங்களை பிடித்தபடி கரைப்போம்

ஒவ்வொறு மாலை போழுதும்...

எழுதியவர் : பிரசன்னா (11-Mar-14, 11:15 pm)
சேர்த்தது : பிரசன்னா
பார்வை : 100

மேலே