பிரசன்னா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரசன்னா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  19-Mar-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Mar-2014
பார்த்தவர்கள்:  146
புள்ளி:  16

என் படைப்புகள்
பிரசன்னா செய்திகள்
பிரசன்னா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2019 7:16 am

அவன் உட்கார்த்திருந்த இருக்கையின் பக்கவாட்டில் விஜய் அமர்ந்திருந்தான். அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் பின்வரிசையில் அவள் அமர்ந்திருந்தாள். குளிருக்கு ஏற்ப உடை அணிந்திருந்தாள்.

ஜி ட்ரிப் முடியபோது இன்னும் பேசவே இல்லையே, ஒரு ஹெல்பும் பண்ணமாட்ரீன்களே என்றாள்.

வைட்பன்னு ஜெஸ்ஸி என்ற ராம்ஜி, அக்பர் எதுனா பண்ணுடா என்றார். அக்பர் விஜயிடம் ஏதோ காதில் கிசுகிசுக்க விஜய் எழுந்து முன்னே சென்றான். அவனின் பக்கவாட்டு இருக்கை காலியாகியது. முன்னிருக்கையின் மேல்புறம் இருந்த கம்பியின் மீது முகத்தை முண்டு கொடுத்து கண்களை மூடிக்கொண்டிருந்த அவன் வேர்வையும் வாசனை திரவியமும் கலந்த ஒரு பெண்ணின் வாசனையை உணர்ந்த

மேலும்

பிரசன்னா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2017 9:22 am

பாலக பருவத்தே
பாட்டனும் பாட்டியும்
கைப்பிடித்து காட்டிதந்த
கடவுள் நம்பிக்கை
தசையோடு சேர்ந்து
தானும் வளர்ந்தது
கண்முடி கைக்கூப்பி
அமர்ந்த வேளையில்
எதை வேண்டினாய்
என்ற கேள்வி
எழுந்தது

பணம் வேண்டு,
பொருள் வேண்டு,
சுகம் வேண்டு,
புகழ் வேண்டு,
என ஓதப்பட்டது

மனணம் செய்தது
மந்திரமாக, அமைதி
குலைந்தது, அதுவே
சடங்கானது

காட்டித்தந்தவர் கற்றுத்தரவில்லை,
கபடம்மென்று கடிந்த
பெரியாரோ முழுதும்
களையெடுக்கவில்லை
 
கண்ணற்றோர் கண்ட
களிறாய் கடந்துள்ளோம்
இன்றுவரையில்

மேலும்

பிரசன்னா - பிரசன்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2014 1:18 pm

முத்தங்கள் தின்றோம்,
சத்தங்கள் செய்தோம்,
கட்டிப்புரண்டோடி கட்டில்கள் உடைத்தோம்.

உனக்காக நானும்,
எனக்காக நீயும்,
உன்னதங்கள் செய்தோம்.

இந்த யுத்தத்தில்,
உன் வெற்றி என் வெற்றி,
என் வெற்றி உன் வெற்றி.

உச்சங்கள் அடைந்தோம்,
ஈருடல் ஓர் உயிராய் நின்றோம்.

ஹார்மோன்கள் வற்றிப்போக,
ஆசைகள் அழிந்துபோக அமைதியானோம்.

இதுவும் ஒருவகை தியானம்தான்.

மேலும்

நன்றி தோழரே ! 19-Mar-2014 6:19 am
முப்பால் முடிவு தப்பாது செப்பினாய் ! 18-Mar-2014 10:57 pm
கருத்துக்கு நன்றி தோழரே ! 14-Mar-2014 4:30 pm
காமத்து பால்... கண்ணியமாக..! 14-Mar-2014 3:47 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Mar-2014 11:30 pm

இதுவரை இருபத்துமூன்று
இலையுதிர் காலங்கள்
மட்டுமே கடந்திருக்கிறேன்.......

இருபத்து மூன்று
யுகமாக..............!

கோடை காலங்களெல்லாம்
கோடையாகவே........
கழிந்தன......!

கொஞ்சம் நிழல்
கேட்டு எந்த மரத்திடமும்
கெஞ்சியதில்லை........!

கடந்துவிட்ட இலையுதிர்காலங்களில்
உதிர்ந்துவிட்ட இலைகளை
குடும்ப அட்டைகளிளிருந்தும்
வாக்காளர் பட்டியலிலிருந்தும்
நீக்கி விட்டனர்.................!

அவற்றில் பல,
கற்பழிப்பில்
கொலையில்
படுகொலையில்
வன்முறையில்
தற்கொலையில்...........!

புதுப்பித்துக்கொண்ட
இலைகள்....
வசந்த காலத்தில்
வரவு வைக்கப்பட்டாலும்......


பின்னொரு இலையுதிர்
கால துர்

மேலும்

நன்றி தோழமையே...........! 16-Mar-2014 9:00 am
நன்றி தோழமையே.......! 16-Mar-2014 8:59 am
//நிழல் கேட்டு வேறு எதனிடமும் கெஞ்சுவதில்லை இந்த கோடைக்கால மரங்கள் //... .. ஆளுமை வாய்ந்த எழுத்துக்கள் ... 23 வயதின் எழுத்துக்கள் போல் இல்லை .. அத்தனையிலும் முதிர்வு ., அந்த இலையுதிர் கால பழுப்பு இலைகளை போல .. வாழ்த்துக்கள் 15-Mar-2014 2:10 pm
அருமை... 14-Mar-2014 10:50 pm
பிரசன்னா - சேர்ந்தை பாபுத அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2014 11:39 am

மகனே!

உன்னை பத்து திங்கள்
என் கருவறை இருட்டில்
தவிக்க விட்டேனோ!

உன்னை காண
அந்த பத்து திங்கள்
நான் பட்ட பாடு
உனக்கு தெரியுமோ?

உன்னை சுமக்கும் போது
படுக்கையில் என் விருப்பத்தில்
தூங்க முடியாது ...

விரும்பிய சில
உணவுகளை
வெறுத்து விட்டேன்
உனக்காக...

புளிப்பு சுவையாய்
புதுவிதமாய்
தந்தவன் நீ!

எதற்கும் ஆசை படாத
என்னை மாம்பிஞ்சுக்கு
ஆசைப்பட வைத்தாய்.

உன் சிறு நீர் கொண்டு
என் மடியினையும்
உன் எச்சில்லை கொண்டு
என் மார்பினையும்
நனைத்தவன் நீ!

மங்கை பருவத்தினை
அன்னை பருவத்திற்கு
அழைத்து சென்றவன் நீ!

அத்தனை சோகங்களையும்
உன் பொன்சிரிப்பு கொண்

மேலும்

மிக்க நன்றி தோழமையே! 15-Apr-2014 9:14 am
தாய் மனதின் உயிருள்ள உணர்வுகளை அருமையாக சொன்னவிதம் அழகு... 14-Apr-2014 12:35 pm
மிக்க நன்றி தோழமையே! 20-Mar-2014 6:12 pm
மிக............அருமை தாய்மை - அழகு :) 20-Mar-2014 5:43 pm
பிரசன்னா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2014 1:18 pm

முத்தங்கள் தின்றோம்,
சத்தங்கள் செய்தோம்,
கட்டிப்புரண்டோடி கட்டில்கள் உடைத்தோம்.

உனக்காக நானும்,
எனக்காக நீயும்,
உன்னதங்கள் செய்தோம்.

இந்த யுத்தத்தில்,
உன் வெற்றி என் வெற்றி,
என் வெற்றி உன் வெற்றி.

உச்சங்கள் அடைந்தோம்,
ஈருடல் ஓர் உயிராய் நின்றோம்.

ஹார்மோன்கள் வற்றிப்போக,
ஆசைகள் அழிந்துபோக அமைதியானோம்.

இதுவும் ஒருவகை தியானம்தான்.

மேலும்

நன்றி தோழரே ! 19-Mar-2014 6:19 am
முப்பால் முடிவு தப்பாது செப்பினாய் ! 18-Mar-2014 10:57 pm
கருத்துக்கு நன்றி தோழரே ! 14-Mar-2014 4:30 pm
காமத்து பால்... கண்ணியமாக..! 14-Mar-2014 3:47 pm
பிரசன்னா - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2013 1:50 pm

நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!

என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!

மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!

சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!

தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!

வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!


பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய

மேலும்

அருமை,... சகி 22-Feb-2020 3:30 pm
அழகான படைப்பு... 17-Apr-2015 2:38 pm
மிகவும் அருமை...... 22-Mar-2015 1:38 pm
எள்ளவும் குறை காண தோன்றவில்லை தோழி... அருமை அருமை... 21-Feb-2015 5:20 pm
பிரசன்னா - பிரசன்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2014 2:50 pm

காதலின் மொழி,
அன்பின் மொழி,
சத்தத்தை மற்றுமே கொண்ட மொழி,
எல்லா நாட்டவர்க்கும் பொதுவான மொழி.

சிலர்க்கு ஆயுதம்,
சிலர்க்கு காணிக்கை .

பொதுவாக இருவர்மட்டுமே பங்குபெறும் விளையாட்டு.

பலவித உணர்வுகளாகிய,
காதல்,
அன்பு,
தாய்மை,
ஆனந்தம், ஆகியவற்றின் வெளிப்பாடு.

இதில் வகை தொகை கிடையாது.

இதுவும் ஒருவகை பண்டமாற்றுதான்,
மாற்றப்படுவது ஒரே பண்டம்தான்.

மேலும்

நல்ல கற்பனை..! 14-Mar-2014 7:46 pm
Thanks 13-Mar-2014 3:29 pm
sure .......! all the best . 13-Mar-2014 3:26 pm
Thanks for your feedback. I appreciate it. Just started writing and yet to crack. Will definitely improvise in the future. Please free to suggest me. 13-Mar-2014 3:23 pm
பிரசன்னா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2014 2:50 pm

காதலின் மொழி,
அன்பின் மொழி,
சத்தத்தை மற்றுமே கொண்ட மொழி,
எல்லா நாட்டவர்க்கும் பொதுவான மொழி.

சிலர்க்கு ஆயுதம்,
சிலர்க்கு காணிக்கை .

பொதுவாக இருவர்மட்டுமே பங்குபெறும் விளையாட்டு.

பலவித உணர்வுகளாகிய,
காதல்,
அன்பு,
தாய்மை,
ஆனந்தம், ஆகியவற்றின் வெளிப்பாடு.

இதில் வகை தொகை கிடையாது.

இதுவும் ஒருவகை பண்டமாற்றுதான்,
மாற்றப்படுவது ஒரே பண்டம்தான்.

மேலும்

நல்ல கற்பனை..! 14-Mar-2014 7:46 pm
Thanks 13-Mar-2014 3:29 pm
sure .......! all the best . 13-Mar-2014 3:26 pm
Thanks for your feedback. I appreciate it. Just started writing and yet to crack. Will definitely improvise in the future. Please free to suggest me. 13-Mar-2014 3:23 pm
பிரசன்னா - lambaadi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2014 12:05 pm

எப்போதும் போல்
இப்போதும்
ஒரு கூட்டம்
வந்து போயிற்று !

எதைச்சொல்லி
நிராகரிப்பதென்று
வந்த கூட்டமும்
எப்படியாவது
சம்மதம் வந்து விடாதாவென
இந்தக் கூட்டமும் !

கருப்பினை மாநிற மென்றும்
ஏழ்மையினை பாந்தமென்றும்
அடிமையாயிருக்க சம்மதமென்பதை
அனைத்து வேலைகளும்
தெரியுமென்றும்
ஆயிரம் பொய் சொல்லி
இந்த முறையாவது
நிச்சயமாகி
முழுக்கமிஷன்
கிடைத்து விடாதவென
தரகரும் !

இவர்களுக்கெல்லாம்
தெரியுமா ?
எனது தலையணை ...
எனது பட்டுப்புடவை ...
எனது கண்ணீர் ...
எனது வீட்டு தேநீர்கோப்பை
இவைகளுக்குள்
படமெடுத்துக் கிடக்கும்
இரவு நாகத்தின்
நிசப்த விஷம் ...

ஒவொரு முறை
பேச்

மேலும்

கவிதை வரிகள் அருமை நண்பரே...!! உங்களிடம் கற்றுகொள்ளவேன்டியே விஷயம் 1000...... 12-Apr-2014 5:13 pm
எந்த ஒரு வரியைச் சொல்வது..அருமையென்று..!! 12-Apr-2014 5:07 pm
சொல்லிட முடியா வேதனையுடன் கூடிய வலிகளைத் தாங்கிய வரிகள்! 21-Mar-2014 5:58 pm
கவி வரிகளில் துக்கம் கன்னியின் கவலையின் ஏக்கம்....! அத்தனை வார்த்தைகளும் நெஞ்சை சுடுகின்றன தோழமையே... நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.... அருமை அருமை 16-Mar-2014 6:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
மேலே