கொலுசு

உன் இதயதிருடன்
நான் இருக்கும் போதும்
கொலுசு வேண்டுமாடி
உனக்கு...?
உன் கொலுசோ,
சத்தம் போட்டு,
ஊரையே கூட்டுகிறது....
ஏன்...?
நான் திருடன் என்பதாலா...?
அது உன் கொலுசு என்பதாலா...?
உன் இதயதிருடன்
நான் இருக்கும் போதும்
கொலுசு வேண்டுமாடி
உனக்கு...?
உன் கொலுசோ,
சத்தம் போட்டு,
ஊரையே கூட்டுகிறது....
ஏன்...?
நான் திருடன் என்பதாலா...?
அது உன் கொலுசு என்பதாலா...?