வாழ
வழி தெரியாமல்
ஓடி வந்தேன்
உனக்குதெரியும்
வழியில்
என்னையும்
நடத்திப்போ,
உலகம்
வாழ்வதற்க்கே?
பயப்பட அல்ல
என்பதை
புரிந்து கொண்டதால்
வழி தெரியாமல்
ஓடி வந்தேன்
உனக்குதெரியும்
வழியில்
என்னையும்
நடத்திப்போ,
உலகம்
வாழ்வதற்க்கே?
பயப்பட அல்ல
என்பதை
புரிந்து கொண்டதால்