காத்திருந்தேன்......................

அன்பே!

என்றாவது ஒரு நாள் நீ வருவாய் என் நானோ வீதியிலே
காத்திருக்கிறேன்,
ஒரு நாள் ஓர் நற்செய்தி-என்னவென்றால்
உன் நண்பர்கள் நீ வருகிறாய் என்று என்னிடம் சொன்னதும் நான்
மகிழ்ச்சியில் கை குலுங்க வளையல்கள்,
பூவும்,பொட்டு அணிந்துகொண்டு மகிழ்ச்சியோடு
காத்திருந்தேன்-நீ வருவாய் என -ஆனால் யாரும்
என்னிடம் சொல்லவில்லை அவன்
சடலம் வருகிறது என்று..................................

என்றும் நினைத்து கொண்டே வாழும்

உன்னவள்.........................

எழுதியவர் : manimegalai (19-Feb-11, 10:32 am)
சேர்த்தது : manimegalai
Tanglish : kathirunthen
பார்வை : 389

மேலே