கவிதை பிறந்தது

பிறந்த குழ்ந்தை எழுப்பும்
பிறக்காத மொழியில் இருந்து
பிறக்கிறது, கவிதை.

எழுதியவர் : கறுப்புத் தமிழன் (19-Mar-14, 3:49 pm)
பார்வை : 172

மேலே