கவிதைக்காரன் பாரதி
கவிதைக்காரன் பாரதி !
புது புரட்சிக்கவி பாரதி !!
பழங்கவிதையின்
இலக்கணம் உடைத்து
தலைகணம் கொண்ட
தலைமகற்கு
கடுஞ்சினமுடன்
புனைந்தாய் கவிதைகளை
புது விதையில் முளைத்த
தமிழ் மரமொன்று ஈன்ற
மரம் தாங்கும் ,
உரமுடை , விழுதாகி நின்றாய்
உன்போல் கண்டதில்லை கவிஞன்
எம்மொழியும் இதுநாள்வரை .
கண்டுவிட்டாய் உன் சொர்க்கம்
தமிழென்று !!!
இன்ப அரசன்