பிரியம்
படு குழியில் வீழ்ந்தவன்
மேலே வர
பற்றிக்கொள்ளும்
புல் முனையின்
திடத்தின் மேல்
வைத்திருக்கும்
நம்பிக்கை போன்றது
உன்மேல் கொண்டிருக்கும்
அன்பின் திடம்,
படு குழியில் வீழ்ந்தவன்
மேலே வர
பற்றிக்கொள்ளும்
புல் முனையின்
திடத்தின் மேல்
வைத்திருக்கும்
நம்பிக்கை போன்றது
உன்மேல் கொண்டிருக்கும்
அன்பின் திடம்,