Kadhal

நீ இல்லாத இந்த உலகம் இத்தனை வசிகரமானதா?உன் சுருங்கிப்போன கண்களில் தென்படவேண்டுமென இத்தனை நாளும் தடுக்கி விழுந்தேனே எத்தனை மடத்தனம்.

எழுதியவர் : Ramachandran (22-Mar-14, 1:48 pm)
சேர்த்தது : ramj
பார்வை : 61

மேலே