மகாகவி

ராமு :ஏம்ப்பா மளிகை பட்டியில் ஓரெழுத்த சேர்த்து சேர்த்து எழுதுறவன பார்த்து மகாகவினு எப்படியா சொல்லுற?

சோமு :அண்ணே பட்டியை படித்தா உடனே புரியாது யோசிச்ச தான் புரியும் !

ராமு :!!!!!

எழுதியவர் : கனகரத்தினம் (24-Mar-14, 12:35 am)
பார்வை : 140

சிறந்த நகைச்சுவைகள்

மேலே