பூங்கோப்பை

பூங்கோப்பையில்
வைத்த மலர்
பொழுது போனால்
வாடிப் போகும் !
உன்
பூவிதழ் புன்னகையில்
ஒவ்வொரு பொழுதும்
புதிது புதிதாய்
பூ மலரும் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Mar-14, 5:03 pm)
பார்வை : 108

மேலே