எந்தன் உயிரே அம்மா

முழக்கருவினிலே
முண்ணுறு நாள் சுமந்து உயிர்
என்னும் காற்றை என்
உடலுக்குள்
ஊட்டினவள்.................//

எந்தன்
உயிரையும் எந்தன்
உடலையும் உயிராக...............//

உறவோடு கலந்து
மனதோடு மகிழ்வாக
உணர்வோடு இணைந்து
நினைவோடு நினைவாக
தாங்கியவள்.................//

பாசத்தை
கொடுத்தவள் நிலையற்ற
உலகில் மனித வேசத்தை
கொடுத்தவள்.................//

எனை சீராட்டி தோல்
சுமந்து சுகம் துறந்து சுமை
மறந்து விழித்திருந்து
தனை மறந்து
பசித்திருந்து துயில் துறந்து
பாசத்தை தந்தவள்...........//

என் அருகில் நீ
இருக்க நிலா சோறு நான்
பருக தினமும் என் அருகில்
எனை கண்டு ரசிப்பவள்...........//

எனை என்றும் சுமப்பவளே
எந்தன் உயிரே அம்மா...........//

எழுதியவர் : லெத்தீப் (26-Mar-14, 10:47 pm)
Tanglish : yenthan uyire amma
பார்வை : 94

மேலே