மெய்
இருள் என்பதற்காக
யாரும் கருவறையை
வெறுப்பதில்லை !
நிம்மதி தரும்
என்பதற்காக யாரும்
கல்லறையை
நேசிப்பதும் இல்லை !!
இருள் என்பதற்காக
யாரும் கருவறையை
வெறுப்பதில்லை !
நிம்மதி தரும்
என்பதற்காக யாரும்
கல்லறையை
நேசிப்பதும் இல்லை !!