ஈழக்குழந்தையின் வீரமரணம்

வலியின்
ரணம் தாங்கா
மக்கள்
விஷம் கேட்கும் காட்சி.

கண்ணீர் வற்றிய
கண்களுடன்

முகம் முழுக்க
விரட்ச்சியாய்

காண்பதெல்லாம்
கந்தக பூமியாய்

கணத்த நெஞ்ச்சத்துடன்
தாயைத்தேடும் குழந்தை!

பாய்ந்தது
குழி விழுந்தகன்னத்தில்
குண்டு

வீரமரணம் அடைந்ததது குழந்தை
நரகத்தை பிரிந்த
பெருமூச்சொன்றை விட்டு...

எழுதியவர் : ஜோன்ஸ் பாசில் (4-Apr-14, 5:05 pm)
பார்வை : 162

மேலே