த.ஜோன்ஸ் பாசில் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  த.ஜோன்ஸ் பாசில்
இடம்:  dindigul
பிறந்த தேதி :  02-Jan-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Mar-2014
பார்த்தவர்கள்:  174
புள்ளி:  42

என் படைப்புகள்
த.ஜோன்ஸ் பாசில் செய்திகள்
த.ஜோன்ஸ் பாசில் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2017 4:06 pm

மன்னித்துவிடு
உன்னவள் என்னை....

சண்டைக்குப்பின்
நீ மௌனமாய்
பேசாமல் இருந்த
காரணத்திற்காய்
மீண்டும் ஒருமுறை
சண்டையிட காத்திருக்கிறேன்...

ஏற்றுக்கொள்
மழை பொழியுமட்டும்
நம் அன்பு பொழியட்டும்

மேலும்

த.ஜோன்ஸ் பாசில் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2017 12:55 pm

முடிவில்லாத அந்த இரவின்
நிசப்தத்தில் மூழ்கிக்கொண்டிருந்த
ஒவ்வொரு நொடியும் ...
நினைவில் மவுனமாய் விழியோரம்
யாரும் கவனியாத புன்னகையை
உதிர்த்துக்கொண்டிருந்தாள்
.
.
உயிர்பிழைத்திருந்தேன்

மேலும்

த.ஜோன்ஸ் பாசில் - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2017 5:50 pm

முற்றுப்புள்ளிக்கு முன்...
எனக்கும் அவளுக்கும்
அவளுக்கும் எனக்குமாக
இமையசைவில் பரிமாறப்படுகிறது
கொஞ்சம் நட்பு.
நடப்பைக் காப்பாற்ற
நூலிழையில் அறுக்கப்படுகிறது
கொஞ்சம் காதல்.
இப்பிரிவினைக்கான
அசையாமல் நின்றன இமைகள்...

வழிந்தோடியது கொஞ்சம்
மறைக்கப்பட்ட காதல்

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் மிக்க நன்றி தோழா. 05-Sep-2017 11:47 am
தங்களின் வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் மிக்க நன்றி தோழி 05-Sep-2017 11:44 am
நட்பில் சாகும் காதல் கொடியது. கவியின் அர்த்தம் வலியது .. 02-Sep-2017 10:54 am
உணர்வுகளின் அருவியில் வாழ்க்கையின் நியதிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2017 10:41 pm
த.ஜோன்ஸ் பாசில் - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2017 5:32 pm

அவள் நினைவில்லாயிடம்
என்னில் உயிரேயில்லை.

இவள் நினைவுற்ற இடம்
வேற்றுருக்கேதும்
என்னில் தடமேயில்லை.

உயிரில்லாவெளிதனில்
பிறையில்லா இரவினில்
இமைமூடிய கணமதில்
இருளிள்
அவளே நின்றாள்...

மேலும்

நன்றி தோழா 05-Sep-2017 11:39 am
எங்கும் எப்போதும் காதல் தான் இதயத்தின் ராஜ்ஜியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2017 10:38 pm
த.ஜோன்ஸ் பாசில் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2017 5:50 pm

முற்றுப்புள்ளிக்கு முன்...
எனக்கும் அவளுக்கும்
அவளுக்கும் எனக்குமாக
இமையசைவில் பரிமாறப்படுகிறது
கொஞ்சம் நட்பு.
நடப்பைக் காப்பாற்ற
நூலிழையில் அறுக்கப்படுகிறது
கொஞ்சம் காதல்.
இப்பிரிவினைக்கான
அசையாமல் நின்றன இமைகள்...

வழிந்தோடியது கொஞ்சம்
மறைக்கப்பட்ட காதல்

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் மிக்க நன்றி தோழா. 05-Sep-2017 11:47 am
தங்களின் வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் மிக்க நன்றி தோழி 05-Sep-2017 11:44 am
நட்பில் சாகும் காதல் கொடியது. கவியின் அர்த்தம் வலியது .. 02-Sep-2017 10:54 am
உணர்வுகளின் அருவியில் வாழ்க்கையின் நியதிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2017 10:41 pm
த.ஜோன்ஸ் பாசில் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2017 5:32 pm

அவள் நினைவில்லாயிடம்
என்னில் உயிரேயில்லை.

இவள் நினைவுற்ற இடம்
வேற்றுருக்கேதும்
என்னில் தடமேயில்லை.

உயிரில்லாவெளிதனில்
பிறையில்லா இரவினில்
இமைமூடிய கணமதில்
இருளிள்
அவளே நின்றாள்...

மேலும்

நன்றி தோழா 05-Sep-2017 11:39 am
எங்கும் எப்போதும் காதல் தான் இதயத்தின் ராஜ்ஜியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2017 10:38 pm
த.ஜோன்ஸ் பாசில் - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2014 4:55 pm

என்
சிறிய வீட்டில்
பசி எடுக்கவில்லை
ஆடை அணியவில்லை
கண்களைக்கூட திறந்ததில்லை

மிதந்தேன்
அங்குமிங்குமாக
மிதந்துகொண்டே
உருண்டேன்

ஒரு வழியாய்
பத்தாம் மாதம்
ஒரு நாள் உந்தி உதைத்து
முட்டி மோதி
என் வீட்டின் கதவைத்திறந்தேன்

சில்லென்று
ஒரு பெருங்காற்று நிரப்பியது
உடல் முழுவதையும்

பயந்து
பின் சென்று
ஒளிந்துகொள்ள முயன்றேன்

விடாப்பிடியாய்
வெளியே இழுத்தனர்.
கத்திக்கதறினேன்
பயனில்லை

பதிலுக்கு
என் வீட்டுக்கும் எனக்கும்மான
இணைப்பின் பிணைப்பையே
அறுத்தனர்

புரிந்தது
என் வீட்டைவிட்டு
பிரிகப்பட்டுள்ளேன் என்று

ஒரே வலியும்
கோபமும் பசியும் எனக்கு
கண்ணை இருகமுடியபடிய

மேலும்

நன்றி தோழி ...:) :) 24-Jul-2015 6:41 pm
இது ரொம்ப நல்ல இருக்கு ஜோன்ஸ். நல்ல யோசிச்சிருக்க . 24-Jul-2015 5:00 pm
த.ஜோன்ஸ் பாசில் - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2015 9:43 am

மழை பெய்த அந்நாளில்
படிகளில் நிசப்தம்

சிதறியிருந்த உணவுத்துண்டுகளில்
பரிமாறப்பட்ட உணர்வுகள்

தேய்ந்துபோன சுண்ணத்துண்டுகளில்
எங்களின் புன்னகை

தூசிபடிந்த மேசைகள் கணநொடி
அறையெங்கும் நண்பர்களின் சப்தம்.

கதவிடிக்கில் சில்லென்ற காற்று
நினைவில் சொல்லப்படாத காதல்.

சன்னல் ஓரத்தில்
அமர்ந்த பறவை சென்ற பின்னும்
நிழல் மட்டும் நெஞ்சோடு

இலைகள் உதிர,
ஊடுருவிய எச்சமான வெளிச்சத்தில்
நினைவுகளோடு பயணித்தபடி நான்...

மேலும்

Dear Jones, Congrats. I enjoyed reading this poem. Keep it up. 19-Jul-2015 10:13 pm
நன்றி அண்ணா ..கல்லூரியின் நினைவுகள் 27-Jun-2015 9:46 pm
நினைவலைகள் நெஞ்சில் நீந்துகின்றன... அருமை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 27-Jun-2015 5:47 pm
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 27-Jun-2015 3:29 pm
த.ஜோன்ஸ் பாசில் - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jun-2015 7:09 pm

எனக்கும் அவளுக்கும்
அவளுக்கும் எனக்குமாக
இமையசைவில் பரிமாறப்படுகிறது
கொஞ்சம் நட்பு.
நடப்பைக் காப்பாற்ற
நூலிழையில் அறுக்கப்படுகிறது
கொஞ்சம் காதல். இப்பிரிவினைக்கான
அசையாமல் நின்றன இமைகள்.
வழிந்தோடியது கொஞ்சம்
மறைக்கப்பட்ட காதல்.

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் மிக்க நன்றி தோழரே 23-Jun-2015 6:25 am
நல்ல வரிகள் சுவையான காதல் சுமையான வருடல் 22-Jun-2015 7:37 pm
த.ஜோன்ஸ் பாசில் - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2014 4:55 pm

என்
சிறிய வீட்டில்
பசி எடுக்கவில்லை
ஆடை அணியவில்லை
கண்களைக்கூட திறந்ததில்லை

மிதந்தேன்
அங்குமிங்குமாக
மிதந்துகொண்டே
உருண்டேன்

ஒரு வழியாய்
பத்தாம் மாதம்
ஒரு நாள் உந்தி உதைத்து
முட்டி மோதி
என் வீட்டின் கதவைத்திறந்தேன்

சில்லென்று
ஒரு பெருங்காற்று நிரப்பியது
உடல் முழுவதையும்

பயந்து
பின் சென்று
ஒளிந்துகொள்ள முயன்றேன்

விடாப்பிடியாய்
வெளியே இழுத்தனர்.
கத்திக்கதறினேன்
பயனில்லை

பதிலுக்கு
என் வீட்டுக்கும் எனக்கும்மான
இணைப்பின் பிணைப்பையே
அறுத்தனர்

புரிந்தது
என் வீட்டைவிட்டு
பிரிகப்பட்டுள்ளேன் என்று

ஒரே வலியும்
கோபமும் பசியும் எனக்கு
கண்ணை இருகமுடியபடிய

மேலும்

நன்றி தோழி ...:) :) 24-Jul-2015 6:41 pm
இது ரொம்ப நல்ல இருக்கு ஜோன்ஸ். நல்ல யோசிச்சிருக்க . 24-Jul-2015 5:00 pm
த.ஜோன்ஸ் பாசில் - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2014 10:12 pm

தொட்டில்
குழந்தையின்
மடியிலும் மார்பிலும்
பலரும் உறங்கினர்
அம்மா இல்லாத பொம்மைகள்

மேலும்

தங்களின் கருத்தும் கவிதையாய் நன்றி பூவிதழ் அவர்களே 01-Apr-2014 4:51 pm
கற்பனைத்தொட்டில் - கருத்துடன் ஆடுகிறது 01-Apr-2014 2:25 pm
தங்களின் கருத்து எனக்குள் உந்து சக்த்தியை உரமாக தருகிறது. நன்றி கலை அவர்களே 01-Apr-2014 6:25 am
நன்று....அழகான காட்சியாக இருக்கிறது வரிகள் ! 01-Apr-2014 12:01 am
த.ஜோன்ஸ் பாசில் - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2014 8:07 pm

நிலவும் முகிலுமாய்
நம் காதல்
பகலில் என் மறைவில் நீ
இரவில் உன் ஒளியில் நான்

மேலும்

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அய்யா 02-Apr-2014 4:43 pm
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அய்யா 02-Apr-2014 4:16 pm
அருமை 01-Apr-2014 1:25 pm
மேலும்...
கருத்துகள்

மேலே