அம்மா
கருவில் சுமந்தவளை புது உறவினால் தெருவில் விட நினைப்பது நியாயமா சுமந்தவளை சுமப்பது பாவமா இதனை ஏன் மறுக்கிறது உன் மனம் கோபமாய் அவள் மனம் கோணினால் உன் நிலை மாறும் பரிதபமாய்
கருவில் சுமந்தவளை புது உறவினால் தெருவில் விட நினைப்பது நியாயமா சுமந்தவளை சுமப்பது பாவமா இதனை ஏன் மறுக்கிறது உன் மனம் கோபமாய் அவள் மனம் கோணினால் உன் நிலை மாறும் பரிதபமாய்