பிழை தாங்கும் காதல்.

காதல் நெஞ்சே காதல் நெஞ்சே
உயிரை திருடாதே.
இதயம் வெறும் வெள்ளை காகிதம்
அதில் பிழைகள் எழுதாதே.
பிரியும் இதயத் தின் வலிகள் சொல்ல
எந்த மொழியும் போதாதே.
பிரியும் காதல் நிஜத்தில் வாழும்
என்ற சொல்லில் முறையேதே.
காதல் என்று சொல்லில் வலி
உயிரை கேட்காதோ?
உன் கோபம் தீர்ந்து நெஞ்சில் காதல்
மீண்டும் பூக்காதோ?

நீ என்ற சொல்லில் முழு
அர்த்தம் தருவது காதல்.
வாழ் என்று சொல்லி
உன்னை இம்சை செய்வதும் காதல்.
நிர்வாண மெய்யில் உனக்கொரு
முழு உணர்வை தந்தது காதல்.
பிழை என்ற போதும் - உலகில்
நிறைவை தந்தது காதல்.
இருந்தாலும் சேரை பூசி - இன்றும்
பிழை தாங்கும் காதல்.

எழுதியவர் : கவிசதிஷ் (1-Jun-10, 8:35 am)
பார்வை : 709

மேலே