இடம்பிடித்தவள்

எத்தனையோ பெண்கள் இருப்பினும்
நான் கண்ட உன்னை தவிர
என் மனம் யாரையும் ஏரெடுபதில்லை
அது ஏணோ!
உன்னையன்றி யாவும்
எனக்கு
பொம்மைகளே……………............

எழுதியவர் : வெ.பிரதீப் (12-Apr-14, 6:53 pm)
பார்வை : 77

மேலே