மனவலிக்கேற்ற மருந்தேது

பிரசவ வலியிலும்
பிறக்கும் குழந்தை முகம்
பார்க்கும் ஆர்வமாய் வலிசகிப்பாள்..!
அன்பினால் ஏமாற்றுகிறாயே
எதை நினைத்து அவள்
வலி பொறுப்பாள்..!
மரணத்தை வென்றும்
அவள் மனதின் வலி
குறைந்திடுமோ..
பிரசவ வலியிலும்
பிறக்கும் குழந்தை முகம்
பார்க்கும் ஆர்வமாய் வலிசகிப்பாள்..!
அன்பினால் ஏமாற்றுகிறாயே
எதை நினைத்து அவள்
வலி பொறுப்பாள்..!
மரணத்தை வென்றும்
அவள் மனதின் வலி
குறைந்திடுமோ..