குறையாது

கோடைவெயில் கொடுமையும்,
ஏறிய விலைவாசியும்
என்றும் குறைவதில்லை-
எவர் ஆட்சிக்கு வந்தாலும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Apr-14, 6:01 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே