உன்னோடு நானும்
மலரும் முன்பே புயல் வந்து பூங்கொடியை
வேரோடு சாய்ததே
எனது விழிகளை சிதறிய சில் ஒன்று பாய்ந்து
குருடாக்கியதே
நீஇல்லாதநிமிடங்களைநெருப்பில் குளிப்பதுபோல்
உணர்கின்றேன்
நானே என்னை கொள்கின்றேன்உன்னோடுநானும்
வருகின்றேன்
நினைவுகள் என்றும் அழியாது பழகிய நாட்களின்
பசுமையை
காதல் கவிதையாய் காவியம் சொல்லட்டும்
- கோவை உதயன்