குருவுக்காக

குறையாத கல்வியை,
குறையின்றி நிறைவாக
கொடுத்தவரே !

மூன்றாம் இடத்தில் உள்ள நீற்கொடுத்த
மூன்றெழுத்து கல்வியானது,

மூன்றுலகிற்கு சென்று ,
மூவேந்தரை எதிர்க்கும்
வல்லமை நிறைந்தது !

ஏழு பிறவியிலும் கல்வி கற்காவிடினும்,
ஒரு பிறவியிலாவது கல்வி கற்றால் தான்,
ஏழு பிறவியும் பலனடையும் என்று
உணர்த்தியவரே !

நீங்கள்,

ஏழு பிறவியிலும்
மூன்றாவராக வாழ்ந்து,
பிறரின் பிறவி பலனை அடையச் செய்ய

வணங்கி,
வாழ்த்துகிறேன் !

எழுதியவர் : s . s (23-Apr-14, 2:14 pm)
சேர்த்தது : senthivya
Tanglish : kuruvukku
பார்வை : 86

மேலே