இதய இலை
கிளைகளாய்
உறவுகள்
இருந்தால்
பசுமையாய் ........
பிரிவு என்னும்
தனிமை வந்தால்
சருகாய் ......
இலையும் இதயமும் ஒன்று........!!!!!!
கிளைகளாய்
உறவுகள்
இருந்தால்
பசுமையாய் ........
பிரிவு என்னும்
தனிமை வந்தால்
சருகாய் ......
இலையும் இதயமும் ஒன்று........!!!!!!