தலையணை
தினமும் ...
கண்ணீர்துளிகளின் ஈரம் பட்டு
நனைந்து விட வேண்டுமே என்று
தலையணைக் கூட
என்னை கண்டு அஞ்சியது ...
அதனிடம் எப்படி சொல்வேன் ...?
காதல் செய்தால்
கண்ணீர் சிந்த வேண்டுமென்பது
எழுதப்படாத விதி என்று.....!!!!!
தினமும் ...
கண்ணீர்துளிகளின் ஈரம் பட்டு
நனைந்து விட வேண்டுமே என்று
தலையணைக் கூட
என்னை கண்டு அஞ்சியது ...
அதனிடம் எப்படி சொல்வேன் ...?
காதல் செய்தால்
கண்ணீர் சிந்த வேண்டுமென்பது
எழுதப்படாத விதி என்று.....!!!!!