நானும் malalaiyaha
![](https://eluthu.com/images/loading.gif)
பூவுலகில் பெண்ணை பிறந்ததன்
பேற்றிnai நானும் ஓர்
தாய் மாரிக்கண்டேன்...
ulake puthiyathanathu
oravuhal வலுப்பெற்றது..
anpu
வெள்ளத்தில் நீந்தினேன்..
பசித்தல் சோறுட்ட
பல கைகள்
virainthana ...
எல்லாவற்றும் எனக்காய்
சிறப்புமிக்க ஓர் இடம்
கிடைத்தது..
karanam
என்னுள் ஓர் புதிய
படைப்பு உலகை
எட்டிப்பர்த்ததுவே....
உறக்கம் தொலைத்தேன்
ஒவ்வோர் நொடியும்
என் malalakikai
அற்பநிதேன்...........
பிஞ்சு கரம்
பற்றியே என் பசி மறந்தேன்..
ethaium epputhum
malalaikkai செய்தேன்...
..............................................
.