காதல் ஏக்கம்

தேங்கி நிக்கிற நீரில் குட பாசி இடம் பிடிக்குது !

ஏங்கி இருக்கிற காதல் குட நேசிப்பிடம் தேடுது !

காதல் தேர் ஆனேன் உன் தோரனையில் !

காதல் பாவி ஆனேன் உன் பாவனையில் !

நீ மலரும் கேட்டாலும் தருவேன்

அந்த மனமும் தரமாட்டேன் !

நீ உயிரும் கேட்டாலும் தருவேன்

இந்த பிரிவும் தரமாட்டேன் !

மோதல் சாவுக்கு மறுப்பிறவிக் கிடைக்குது !

காதல் சாவுக்கு மறுவாழ்வு கிடையாது !

எழுதியவர் : கவிஞர் வேதா (8-May-14, 6:21 pm)
சேர்த்தது : kavingharvedha
பார்வை : 109

மேலே