முதியோர் இல்லம் -அம்மா

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி

உன்னை பாராட்டி,சீராட்டி-அவளின்

அரவணைப்பிலே உன்னை

உயர்த்தினால் ............ ஆனால்


நீயோ சிறுமை

குணம் படைத்தவன் -அவளை

குழந்தைப் போல் .....நீ

பார்த்து கொள்ளும் நேரம்

உன் இல்லத்தில் இல்லாமல்

''முதியோர் இல்லத்தில்'' விட்டாயே ......


அந்த நல்ல உள்ளமோ

அப்போதிலும் உன்னையே

நலம் விசாரிக்கும் .......

அறியாமை கொண்டவளே -அன்னை


அந்த அன்னையிடம் இருந்து

நாம் அன்பை மட்டும் -பெறவில்லை

அனைத்து நற்பண்புகளையும்

பெருகிறோம் .................

எனவே இத்தகைய சூழ்நிலைகளை

தவிர்ப்போம் அன்னையின்

நலம் காப்போம் .................

எழுதியவர் : ஹர்ஷினி (11-May-14, 3:53 pm)
பார்வை : 256

மேலே