யம்மா யம்மா யம்மா

அம்மா
வார்தை அல்ல
அன்பின் முதல் (க)விதை
என்னமாய் புளுகுகிறார்கள்
கவிதையில்...
படுபாவி 'கவி'கள்
அய்யோ ? பாவம்
அம்மா வீட்டு
அடுபடியில்
இன்னமும்
வெந்து கொண்டு இருகிறாள்
அம்மா
அரிசி ? சோறாக...
அனுதினமும்
நொந்து போகிறாள்
கூட்டி பெருக்கும்
....வேலைக்காரியாக ...
......குப்பை காரியாக ....
உலகில் இன்று
வீடுகளில்
மற்றும்
'அநாதை' இல்லங்களில்
மிக மிக கவளைகிடமாக