யம்மா யம்மா யம்மா

அம்மா

வார்தை அல்ல


அன்பின் முதல் (க)விதை

என்னமாய் புளுகுகிறார்கள்

கவிதையில்...

படுபாவி 'கவி'கள்

அய்யோ ? பாவம்

அம்மா வீட்டு

அடுபடியில்

இன்னமும்

வெந்து கொண்டு இருகிறாள்

அம்மா

அரிசி ? சோறாக...

அனுதினமும்

நொந்து போகிறாள்

கூட்டி பெருக்கும்

....வேலைக்காரியாக ...

......குப்பை காரியாக ....

உலகில் இன்று

வீடுகளில்

மற்றும்

'அநாதை' இல்லங்களில்

மிக மிக கவளைகிடமாக

எழுதியவர் : ஓட்டேரி செல்வகுமார் (11-May-14, 4:48 pm)
Tanglish : yamma yamma yamma
பார்வை : 167

மேலே