பாலைவனம்

நீரோடை பிரிந்திருக்கும்

பாலைவனமாய் .....

நானும் - அவனும் .......


நீரோடை -அவன்

பாலைவனமாய் -நான் ...

ஒரு வண்ண ரோஜாவுடன் -


கண்ணீர் துளிகளுடன் -அங்கு

அமர்தேன் ..........

என் கையில் உள்ள இதழ்களோ

சிதறியது .......... ஆம்

சிதறியது இதழ்கள் மட்டும் -அல்ல

எங்கள் வாழ்கை பாதையும் தான்.......


இறுதில் காணல் நீராய் - ஆனது

என் கண்ணீர் துளிகள் .............

எழுதியவர் : HARSHINI (12-May-14, 5:33 pm)
Tanglish : palaivanam
பார்வை : 323

மேலே