என் காதலே


காரணம் இல்லாமல் காதல் செய்தேன் அவளை

கவிதை எழுதினேன்

கனவில் சிரித்தேன்

துணையாக வருவாயா என்றேன்

தோழியாக வருவேன் என்றாள்

சோகமான நினைவுகள்

சுகமான வலிகள்

முடிக்கிறேன் இதோடு

கவிதையை மட்டும் அல்ல

என் காதலையும்தான்!!!!!!!!!!!!!

எழுதியவர் : prasanth (5-Mar-11, 1:18 pm)
சேர்த்தது : prashanth
Tanglish : en kaathale
பார்வை : 336

மேலே