என் காதலே
காரணம் இல்லாமல் காதல் செய்தேன் அவளை
கவிதை எழுதினேன்
கனவில் சிரித்தேன்
துணையாக வருவாயா என்றேன்
தோழியாக வருவேன் என்றாள்
சோகமான நினைவுகள்
சுகமான வலிகள்
முடிக்கிறேன் இதோடு
கவிதையை மட்டும் அல்ல
என் காதலையும்தான்!!!!!!!!!!!!!