என் உலகம் நீ என்ற போது

அரக்கன் என்று சொன்னாய் அமைதியாக கேட்டுக்கொண்டேன் - என்னை இப்போது கிறுக்கன் என்று சொல்லிவிட்டாயே ....நான் என்ன செய்வேன்?
உன்னை உலகம் என்று சுற்றிவந்ததர்க்கு நல்ல பெயர் சூட்டி விட்டாய் ....என் காதலும் நானும் எங்கு செல்வோம் ? என் உலகம் நீ என்ற போது....

எழுதியவர் : lathaponarivu (14-May-14, 1:31 pm)
சேர்த்தது : lathaponnarivu
பார்வை : 137

மேலே