மரங்கொத்தி காதல் பறவை

மரங்கொத்தி மரத்துப் போனாலும்

குட மரத்தைத் தான்

கொத்தும் ; மறந்துப் போய்

மலரை ஒருப் போதும் கொத்தாது !

ஏன் என்றால் ? மரங்கொத்தியின் மரபு -- அது

மறுபிறப்பு எடுத்தாலும்

மருக்கொழுந்தைத் தான்

கொத்தும் ; மறந்துப் போய்

மலர்க்கொத்தை ஒருப் போதும் கொத்தாது !

ஏன் என்றால் ? இது காதலின் மரபு --

எழுதியவர் : கவிஞர் வேதா (14-May-14, 7:48 pm)
பார்வை : 279

மேலே