கவிதையாகிய அவள் விழி..

கவிதை கண்டேன் உன் கருவிழியில்,

இனி கலங்காதே..நீ கலங்கினால்..

கவிதையுடன் என் இதயமும் நனைந்துவிடும்..!!

எழுதியவர் : (5-Dec-09, 12:56 pm)
பார்வை : 990

மேலே