இது தான்- காதலா

உன்னை பார்க்கும் -போது

என் உதடுகளோ -ஒரு

வார்த்தை கூட பேசவில்லை .......ஆனால்

என் கண்களோ -ஓராயிரம்

வார்த்தைகளை பேசுகிறது ..................

எழுதியவர் : ஹர்ஷினி (18-May-14, 1:20 pm)
பார்வை : 99

மேலே