இது தான்- காதலா

உன்னை பார்க்கும் -போது
என் உதடுகளோ -ஒரு
வார்த்தை கூட பேசவில்லை .......ஆனால்
என் கண்களோ -ஓராயிரம்
வார்த்தைகளை பேசுகிறது ..................
உன்னை பார்க்கும் -போது
என் உதடுகளோ -ஒரு
வார்த்தை கூட பேசவில்லை .......ஆனால்
என் கண்களோ -ஓராயிரம்
வார்த்தைகளை பேசுகிறது ..................