நினைவு -பெட்டகம்

கல்லூரி பருவகளில் - அன்று சேர்ந்து


இருந்தோம் .....


எத்தனை குறும்புகள் ......

எத்தனை சோகங்கள் .....

எத்தனை மகிழ்வுகள் ..........ஆனால்

இன்றோ அவர்களை பிரிந்து .....

இருக்கிறேன் ..........

அவர்களின் நினைவு பெட்டகம் -மட்டுமே


என்னுள் ......................................IIII

எழுதியவர் : ஹர்ஷினி (18-May-14, 9:30 pm)
பார்வை : 175

மேலே