+கிடைத்தால் தான் தவறென்ன+

பெரியோரின் திட்டால் - நீ
கையெழுத் திட்டாய்
நல்லோரின் குட்டால் - நீ
வெற்றியைத் தொட்டாய்
சிலநேரம் பட்டாய் - நீ
பட்டதால் துயர்விட்டாய்
எட்டாத கனிகிடைக்க - நீ
பட்டாக மிகஜொலிக்க
திட்டென்ன குட்டென்ன - அது
கிடைத்தால்தான் தவறென்ன..!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-May-14, 1:26 pm)
பார்வை : 144

மேலே