புன்னகை கூடையா நீ

இப்போதுதான்
உதிர்த்துவிட்டு
போய் இருக்கின்றாய்
உன் புன்னகையை
சாலையோர பூக்கள்
சொன்னது தன்
இதழ்களால்!!!

எழுதியவர் : நிலா பாரதி (20-May-14, 5:49 pm)
பார்வை : 63

மேலே