என்னை சுவாசிப்பாயா அப்போதாவது 555
உயிரே...
அதிவேகமாக வீசிய
சூறாவளிகூட...
உன் சுவாசத்தால்
தென்றலாக மாறியது...
என்னை மறந்து
உன்னை நினைத்து...
உனக்காக
வாழ்ந்த நான்...
தென்றலோடு
கலந்துவிட்டேன் இன்று...
அப்போதாவது நீ
என்னை சுவாசிப்பாய் என்று.....

