கவியுறும் காவி
ஐம்பொருள் அகழியோ நாயகன் அகழியோ
புரவியின் ஆற்றலால் புறந்தள்ளி வந்தனென்றேல்
புரியாப் புதிரெனும் அழியாப் பதியினில்
அகன்றிப் பற்றிடும் அரியவ னாவேன்.
ஐம்பொருள் அகழியோ நாயகன் அகழியோ
புரவியின் ஆற்றலால் புறந்தள்ளி வந்தனென்றேல்
புரியாப் புதிரெனும் அழியாப் பதியினில்
அகன்றிப் பற்றிடும் அரியவ னாவேன்.