பாதை
நான் செல்லும் பாதையிலெல்லாம் ஒரு முள்ளோ,கல்லோ எதுவுமே இல்லை. அப்போதுதான் உணர்ந்தேன்,
யாரோஒருவர் சென்ற பாதையில் தான் நான் சென்று கொண்டிருக்கிறேன் என்று!
நான் செல்லும் பாதையிலெல்லாம் ஒரு முள்ளோ,கல்லோ எதுவுமே இல்லை. அப்போதுதான் உணர்ந்தேன்,
யாரோஒருவர் சென்ற பாதையில் தான் நான் சென்று கொண்டிருக்கிறேன் என்று!