உறவாடு

மண்ணோடு
உறவாடும் மழைபோல்
நீ
என்னோடு உறவாடு
நான்
மண்ணோடு புதையும் முன்
உன்
கண்ணோடு கலந்திருபேன்
உன்
கருவிழியைக் காக்கும்
கண்ணீர்த் துளிபோல் ...!!!

எழுதியவர் : முகில் (29-May-14, 7:49 pm)
Tanglish : uravaadu
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே